ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்)
Othimalai Devine Secrets and its Devine Journey
Othimalai Devine Secrets and its Devine Journey
ஒரு பார்வை (கண்ணோட்டம்
மெய்யன்பர்களின் அருள் பார்வைக்கு
முதல் பகுதியில் இதுவரை நாம் கதை போன்று,
உயிர்நிலையாகிய (ஜீவாத்மா) நம் மூன்று நிலைகளை அதாவது பொது நிலை (சகலர்), அடங்கு நிலை (பிரளயாகலர்), அறிவியல் நிலை (விஞ்ஞானகலர்) என்று மூன்று நிலைகளையும் அதற்கு ஏற்றவாறு அந்நிலைக்கு ஏற்ப இறைவன் அந்த பரம்பொருள் வந்து
விறகில் தீயினர் போன்று பொது நிலைக்கும் (சகலர்),
பாலில் படு நெய் போல் அடங்கு நிலைக்கும் (பிரளயாகலர்),
மணிக்குள் ஒளிபோல் அறிவியல் நிலைக்கும் (விஞ்ஞானகலர்)
அருள்பாலிக்கிறார் என்று பார்த்தோம்.
விறகில் தீயினர் போன்று பொது நிலைக்கும் (சகலர்),
பாலில் படு நெய் போல் அடங்கு நிலைக்கும் (பிரளயாகலர்),
மணிக்குள் ஒளிபோல் அறிவியல் நிலைக்கும் (விஞ்ஞானகலர்)
அருள்பாலிக்கிறார் என்று பார்த்தோம்.
இனி இரண்டாம் பகுதியில் உண்மைநிலை உணர நாம் எப்படியெல்லாம் இருக்கிறோம் என்று தெளிந்து கொண்டு மூன்றாம் பகுதியில் மாலும், நான்முகனும் தேடி தேடொணா தேவனை தம்முள்ளே தேடும் வழியையும், கமுக்கங்களையும் (இரகசியம்) உறவு கொள் நட்டு, உணர்வு கயிற்றால் உருக வாங்கி கடையும் வழிகளையும் விளக்கமாக பார்த்து கதி ஒன்றையும் காண்கின்றிலேன் என்ற நிலை மாறி உண்மை கதியை ஒதிமளையான் அருளால் பெற்று படியேருவோம் படிப்படியாக அவனை அடியவே!
****
****
இதுவரை ஒதிமலைhttps://www.facebook.com/groups/othimalaikamukkam/ பயணத்தில் இணையத்தவர்கள் விரும்பினால் இணைந்து கொள்ளவும். முதல் நிலை பதிவு முடிந்து அடுத்த ஞானநிலைப்பதிவு துவங்க உள்ளதால் உடனே இணையவும் அப்பொழுதுதான் உரிய பதில் விளக்கப்படும் - விருப்பம் அல்லது பதில் எழுதாத அன்பர்கள் நீக்கபடுவார்கள் என்பது வேண்டுகோள் அய்யனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக